தபால்துறை: செய்தி
ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் தபால் நிலையங்களில் யுபிஐ கட்டண வசதி
பணப்பரிவர்த்தனைகளை நவீனமயமாக்கும் புதிய முயற்சியாக, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் யுபிஐ (UPI) மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகமாகிறது என தபால் துறை அறிவித்துள்ளது.
போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்துள்ளீர்களா? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்
செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நிதித்துறை சார்ந்த முக்கியமான சில மாற்றங்கள் அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வர உள்ளது.
தபால்துறையில் பணிக்கு விண்ணப்பித்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் வேலைவாய்ப்பு பெற்ற நபர்
கடந்த 1995ம்.,ஆண்டு தபால்துறை உதவியாளர் பணிக்கான விண்ணப்பத்தினை அங்குர் குப்தா என்பவர் பதிவுச்செய்துள்ளார்.